×

முன்னாள் அமைச்சர் பொன்முடி 30 நாட்களுக்குள் சரணடைய நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம்!

சென்னை : |சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், 30 நாட்களுக்குள் சரணடைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம் கொடுத்துள்ளார். சரணடையாவிட்டால் தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறையை விழுப்புரம் நீதிமன்றம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

The post முன்னாள் அமைச்சர் பொன்முடி 30 நாட்களுக்குள் சரணடைய நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம்! appeared first on Dinakaran.

Tags : Justice ,Jayachandran ,minister ,Ponmudi ,Chennai ,Judge ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை!